சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் ஒரு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. முட்டைக்கோஸ் அல்லது காலிஃபிளவரில் ஒரு சிறிய புழு இருக்கிறது. அது சமைத்த பிறகும் சாவதில்லை. மேலும், அந்தப் புழுவைச் சாப்பிட்டால், அது மூளைக்குச் சென்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதே போன்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த ஒரு சிறுமி டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் […]

