fbpx

குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலமாக நண்பனான 22 வயது இளைஞன் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி தனது தந்தையுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்ட சிறுமி இந்த இளைஞனுக்கு போன் செய்திருக்கிறார். அந்த இளைஞன் வந்து சிறுமியை அழைத்துச் சென்று …