fbpx

சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பை தடுக்க முடியும் என டாக்டர் பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”இந்தியாவில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. கேரளாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முதல் இடத்திற்கு தமிழகமும், கர்நாடாவும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். சர்க்கரை வியாதியில் இரண்டு …

இந்தியாவின் தேசிய வியாதியாக உருவெடுத்துள்ளது சர்க்கரை நோய். ஆம், சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரையுமே இந்த சர்க்கரை நோய் பாதிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது தான். மேலும், இது பரம்பரை வியாதியாகவும் உருவெடுத்துள்ளது. சர்க்கரை நோய் பற்றி தெரிந்தவர்கள், கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து விட்டனர். ஆனால், இன்னும் …

சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் சாதாரண நோயாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் உள்ளது. இதனால் பலர் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. சர்க்கரை அளவை நாம் கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது பெரும் பிரச்சனையாகி விடும். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க …

பொதுவாக பண்டிகைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பலகாரங்கள் தான். அதிலும், குறிப்பாக இனிப்பு வகைகள் தான். குடும்பத்துடன் சேர்ந்து பலகாரம் சாப்பிட்டு அனைவரும் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், ஒரு சிலர் மட்டும் சோகமாக இருப்பது உண்டு. அவர்கள் வேறு யாரும் இல்லை சர்க்கரை நோயாளிகள் தான். என்னதான் வகைவகையாக இனிப்பு பலகாரம் இருந்தாலும் எதையும் …

இந்தியாவில் 2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் “வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்” மருந்தை அறிமுகப்படுத்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் மட்டுமே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு …