தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 21 வயதான வசந்த் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், வசந்த் அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் சிறுமியும் வசந்தை காதலிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், …