fbpx

Villupuram: விழுப்புரத்தில் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று கூறி நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் கரு கலைந்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிஷாந்தினி (22). இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த …

ஆன்மீக சிந்தனையில் அதிகம் ஈடுபாடுள்ள ராசிகள் பற்றி இங்கே அறிவோம். 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும், வலிமையான நபராகவும் இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையில் உணர்திறன் உடையவர்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆன்மாவை அமைதி படுத்தி கொள்ள ஆன்மீக பயணித்தை நோக்கி செல்கின்றனர்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் அனைத்திலும் ஆன்மீகத்தைச் சார்ந்தே …