ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அறிவித்தது. EPFO ஆனது 2023-24 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தை முந்தைய ஆண்டின் 8.15% லிருந்து 8.25% ஆக உயர்த்தியுள்ளது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், SMS அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு …
interest rate
அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் 6 முறை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது பல வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவாக, வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக இஎம்ஐ செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.. இருப்பினும், சில …
வீட்டுக்கடனுக்கான வட்டி விதித்தை உயர்த்தி உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.. இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ( LIC Housing Finance ) …
எஸ்பிஐ வங்கி, வட்டி விகித்ததை உயர்த்தியுள்ளதால், வங்கிக் கடனாளிகளுக்கு EMI தொகை உயர உள்ளது..
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி, பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை …
கடந்த சில மாதங்களில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இருப்பினும் குறுகிய கால மற்றும் வீட்டு விற்பனையும் வெற்றிபெறக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். புதிய வீட்டுக் கடனுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவதை போலவே, வீட்டு விற்பனை …
எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை உயர்த்தி உள்ளதால் வீடு, வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, கடன் விகிதங்களை 0.5% வரை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அதன் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி …