இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தன் சமூக ஊடக கணக்குகளை பெண்களுக்கு கொடுத்து, அவர்களின் சாதனைகளை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி எக்ஸ் தள கணக்கை தமிழ் நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்ட வைஷாலி உள்ளிட்டோர் இன்று ஒரு நாள் கையாள்வர்.
பிரதமர் மோடி X …