fbpx

மத்திய மற்றும் மாநில அரசு பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் ஆகியோர்களுக்கு பயனளிப்பதே இது போன்ற திட்டங்களின் நோக்கமாகும். அஞ்சலகங்கள் வாயிலாக நாம் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பயன் பெறலாம். …

கொல்கத்தா தொடங்கி தமிழ்நாடு வரையிலும் எங்கு திரும்பினாலும் ரெய்டு மயமாகி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, ஊழல் வழக்கு, மோசடி குற்றச்சாட்டுக்கள் என பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் போது, அவர்களது நண்பர்கள், உறவினர்கள் என அவர்களுடைய நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவது உண்டு. ரெய்டு அதிகமாக பரவி …

நாட்டில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே, நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு …