அயோத்தி ராமர் கோவிலுக்கு அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்காக பயிற்சி பெறுவதற்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில், அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கான …