fbpx

ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் இன்றைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

2024 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி 10 அணிகளும், நிர்வாகமும் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. …