ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 10 மில்லியன் ரியால் கரன்சியை வெளியிட்டுள்ளது. எண்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ​​இது ஒரு பெரிய தொகையாகத் தோன்றலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அங்குள்ள நாணயத்தின் மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சியடைந்ததே, இந்தப் பணத்தாள் தேவைப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஈரான் ரியாலின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், சிறிய மதிப்புள்ள பணத்தாள்களைக் கொண்டு பெரிய தொகைகளைச் செலுத்துவது கடினமாகிவிட்டது. அதனால்தான், அதிக மதிப்புள்ள பணத்தாள்கள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் […]