இஸ்ரேல், அமெரிக்கா உடனான மோதல் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். மேலும், “கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் ஏற்பட ஈரான் விரும்பவில்லை” என்றும் அவர் எச்சரித்துள்ளார். “இந்தப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம்; செவிசாய்த்து பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.. தற்போது, சில நாடுகள் ஒரு தீர்வைக் காண முயற்சிக்கும் […]

