கடந்த சில மாதங்களாக, தொடர்ச்சியான சரிவு காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை எண்ணெய் விலையில் 12 சதவீதம் வரை மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பேரல் விலை தற்போது 77 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. போர் பதற்றம் தொடர்ந்தால், விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]
Iran – Israel tension
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் இராணுவ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. “தற்போதைய பிராந்திய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இஸ்ரேலிய […]