இஸ்ரேலுக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்கியதைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்து வருவதால், இஸ்ரேலுக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். ஈரானிய தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில். டெல் அவிவ் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க தாக்குதல்கள் பற்றி எதுவும் […]