மக்களின் பயணத் தேவைகளை நிறைவேற்றுவதில் ரயில்வே போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தக் கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். இதற்காக டிக்கெட்டை புக் செய்தாலும், எல்லா நேரங்களிலும் கன்ஃபார்ம் ஆகாது. இதனையடுத்து, தான் தட்கல் முறையை பெரும்பாலும் மக்கள் தேர்வு செய்கிறார்கள்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல், கோடை …