ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே மிகப்பெரிய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, மொத்தம் 3.02 கோடி சந்தேகத்திற்கிடமான பயனர் ஐடிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உடனடி (தட்கல்) டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு ஆன்டி-பாட் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 322 ரயில்களில் ஆன்லைன் உடனடி டிக்கெட் முன்பதிவுக்கு OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் தாக்கம் ஏற்கனவே காணத் தொடங்கியுள்ளது. 96 முக்கிய […]

தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடி குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. தினமும் காலை சரியாக 10 மணிக்கு, லட்சக்கணக்கான இந்தியர்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விஷயத்தை முயற்சிக்கிறார்கள்.. ஆம்.. இந்திய ரயில்வேயின் IRCTC போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது தற்போது எட்டாக்கனியாக மாறி உள்ளது. அவசர பயணத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய இந்த தட்கல் டிக்கெட் முறை தற்போது வெறுப்பூட்டும் செயலாக மாறியுள்ளது. IRCTC […]