மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அதன் தலைமையும் இராணுவமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் கூறிய கருத்துகளை ஈரான் மீண்டும் கடுமையாகச் சாடியது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும், அதன் தலைமை அமைப்பு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியயதை தொடர்ந்து ஈரானின் இந்த எதிர்வினை வந்தது. […]

