சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து சமேஷா முபின் (28) என்ற நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து, அவருடைய வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப்படும் ரசாயனங்கள் உள்ளிட்டவை கைப்பற்ற பட்டனர். அதன் பிறகு தமிழக அரசிடம் இருந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு […]