பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இஸ்ரேலை “மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு மற்றும் ஒரு புற்றுநோய் அரசு” என்று கடுமையாக சாடி உள்ளார். இந்த கருத்துக்கள், நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குவாஜா ஆசிஃப் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் லெபனான் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளில் நடக்கும் மோதல்கள் தொடர்பாக ஆசிஃப் இஸ்ரேலைத் விமர்சித்து பேசினார். காசா, […]

