ஈரானின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அதன் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRCG) சக்திவாய்ந்த துணை ராணுவத் தன்னார்வப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரை வான்வழித் தாக்குதல்களில் கொன்றதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்தது.. பிப்ரவரி 28-ம் தேதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி தொடங்கின.. ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்று இஸ்ரேலும், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]

அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]

இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அடர்ந்த புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தெஹ்ரான் நகரின் பலப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.. ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினாலும், ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் […]

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]