fbpx

காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த …