fbpx

Trump warns: காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை பிற்பகலுக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்காவிட்டால் நரகம் உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இந்த தாக்குதகளால் 47000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். …

Isreal: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்கும் சிறப்பு மருத்துவமனை அவசர அறைகள் திறக்கப்படும் என்று இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு அவசர அறைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது மற்றும் வழக்கமான அவசர அறைகளிலிருந்து தனித்தனியாக உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்முறை குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு …

லெபனானில் வாக்கி டாக்கிகளை குறிவைத்து வெடிப்பு அலைகளை உருவாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரேடியோக்களின் உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டதாக ஜப்பானிய நிறுவனமான ICOM தெரிவித்துள்ளது.

லெபனானில் நேற்று வாக்கி-டாக்கி வெடிப்புகளால் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இந்த சம்பவம் குறித்த பரபரப்பு ஒய்வதற்குள் இன்று …

அகதிகள் முகாமின் புகைப்படம் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் “All Eyes on Rafah” என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் …

இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திய கூகுள் ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். நியூயார்க் நகர அலுவலகம் மற்றும் சன்னிவேல் கலிபோர்னியா அலுவலகம் உட்பட பல இடங்களில் இருந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே …

சென்ற சனிக்கிழமை திடீரென்று, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது முன்னறிவிப்பு இன்றி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு காசா நகர் மீது மிக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதன் காரணமாக, காசா நகரில் இஸ்ரேல் விமானங்களின் குண்டு மழையின் காரணமாக, …

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பாலஸ்தீன புரட்சி அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் அமைப்பினர், திடீரென்று வான்வழி தாக்குதல் நடத்தினர் வான்வழி தாக்குதல் மட்டுமல்லாமல், பல அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் தக்க பதிலடி …

இஸ்ரேல் நாட்டை அடுத்துள்ள காசா பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய ஒரு பகுதி அருகே கடந்த சனிக்கிழமை இரவு இசை திருவிழா நடந்தது. அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டாட்டத்துடன் இருந்தனர். ஆனால், திடீரென்று அவர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராத விதமாக தாக்குதல் தொடுத்தனர்.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான …

இஸ்ரேல் நாட்டில் திடீரென்று, அத்துமீறி ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டுமல்லாமல், பல்வேறு பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாகினர். பல்வேறு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது திடீரென்று, ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு, பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, இந்தியா …