Trump warns: காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை பிற்பகலுக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்காவிட்டால் நரகம் உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இந்த தாக்குதகளால் 47000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். …