துருக்கியின் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா மையமான இஸ்மிர் உள்ளிட்ட பல நகரங்கள் வரை நில அதிர்வு உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது. பாலிகேசிர் மாகாணத்தின் சிந்தர்கி மாவட்டத்தில், 11 கி.மீ (6.8 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7:53 மணிக்கு நிலநடுக்கம் […]