fbpx

பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஐ.டி.நிறுவனங்கள் அவசர தேவைக்காக படகுகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அதிக கனமழையால் ஒயிட் பீல்ட், மடிவாலா , எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐ.டி.நிறுவனங்கள் உள்ள பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அலுவலகங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. லட்சக்கணக்கான கார்கள் , …