fbpx

Italy ship: இத்தாலியின் சிசிலி கடற்பகுதியில் வீசிய கடும் புயல் காரணமாக 22 பேருடன் சென்ற சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேரை காணவில்லை.

சிசிலியின் தலைநகரான பலேர்மோவிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவில் போர்டிசெல்லோவிலிருந்து அரை மைல் தொலைவில் கப்பல் சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், திங்கள்கிழமை காலை …