ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த துணைக் குடியரசு தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.. பாஜக தலைவர்கள் மத்தியில் பல பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. தற்போது பீகார் ஆளுநராக இருக்கும் ஆரிஃப் முகமது கான் இந்தப் பதவிக்கு முதன்மையான தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணங்களிலிருந்து திரும்பியதும், புதிய துணைத் தலைவர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று […]

ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை மருத்துவ காரணங்களைக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் […]