ஜெக்தீப் தன்கர் ஏன் திடீரென ராஜினாமா செய்தார்? அவர் ராஜினாமா செய்திருந்தால், அரசாங்கம் அவரைத் தொடர்பு கொண்டிருக்குமா? இந்தக் கேள்விகள் ஜூலை 21 முதல் அரசியல் வட்டாரங்களில் எழத் தொடங்கி உள்ளன… இந்த சூழ்நிலையில், ஜெக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா செய்ய என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது… ஆம், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு மிகப்பெரிய காரணம் மத்திய அரசுடன் அவரது உறவுகள் […]

ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை மருத்துவ காரணங்களைக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் […]