நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு முழு நாட்டையும் உலுக்கியது. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன, சுற்றியுள்ள பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 க்கும் மேற்பட்டோர் […]
jaish e mohammed
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் தீவிரவாத வலையமைப்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த தீவிரவாத நெட்வொர்க்கில் சந்தேகமான தொடர்புக்காக லக்னோவை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். இன்று தவுஜ் கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் 360 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட […]
ஜம்மு காஷ்மீர் போலீசார், ஜெயிஷ் இ முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) எனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கிடையிலான தீவிரவாத வலையமைப்பை கண்டுபிடித்துள்ளது.. இதே நடவடிக்கையின் போது ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் நடந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதில் பாரிதாபாத் வெடிபொருள் மீட்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி மருத்துவரும் […]

