fbpx

Jaishankar: அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் காவலில் உள்ள 295 இந்தியர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 13 அன்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், இந்திய குடிமக்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே நாடு கடத்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார். …

Jaishankar: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, லண்டனில் உள்ள …

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப …

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 …

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று கைது செய்தனர். கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் எழுதிய கடிதத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 02.02.2025 அன்று …

Jaishankar: டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது எதிரியா என்ற கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவர் ஒரு அமெரிக்க தேசியவாதி என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் (டியூ) ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா …

Jaishankar: முறையான ஆவணமின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துக் கொள்ள எப்போதும் தயாராக உள்ளோம்,” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்டு டிரம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் தங்கியுள்ள அவர், அந்நாட்டின்புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ …

Jaishankar: அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற 19வது ‘நானி ஏ பால்கிவாலா நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் தற்போதைய பிரச்சனைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்று அவர் கூறினார். பாகிஸ்தான் எப்போதும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை …

Jaishankar: 2030க்குள் 600 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும், என நம்பிக்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் நடந்த மணிமா விவாத மன்ற நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில், வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால், பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமையை இந்தியா குறைக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். இதன் காரணமாக கடல் …

Jaishankar: பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 10 ஆண்களில் இந்தியா உலக அளவில் ஒரு பெரிய வீரராக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே ஏதுவாக இருந்தாலும் உலக தரத்தில் கூட தனித்த நிற்கின்றன.

உள்கட்டமைப்புகள் …