இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.. முதலில் நண்பகலில் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் மேல் தளங்களுக்கு பரவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நேரத்தில் சில […]