Terrorists: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் காயமடைந்தார் .
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஜம்முவின் கனாசக் பகுதியில் இன்று அதிகாலை 2.35 …