fbpx

Terrorists: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் காயமடைந்தார் .

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஜம்முவின் கனாசக் பகுதியில் இன்று அதிகாலை 2.35 …

Terrorists: ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் அதிகாலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ள பதற்றம் நிலவிவருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் குண்டா பகுதியில் உள்ள ராணுவ தளம் மீது அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. இதற்கு, பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

Terrorism: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. உண்மையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்திற்கான பணிகள் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. சமீபகாலமாக சில பயங்கரவாத அமைப்புகள் அங்கு வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்றும், சீன குடிமக்கள் மீதும் தாக்குதல் …

Terrorists attack: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, கஸ்திகர் பகுதியில் உள்ள ஜடான் படா கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் பாதுகாப்பு தேடுதல் குழுக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் …

Terrorists attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரின் போது பணியில் இருந்த கேப்டன் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மாலை ராஷ்டிரிய ரைபிள்ஸின் துருப்புக்கள், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தேச …