பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. உங்களிடம் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு இருந்தால், அதில் உள்ள பல்வேறு நிதிப்பலன்கள் குறித்து பார்க்கலாம்.. […]