புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது நாட்டின் நில அதிர்வு தீவிரம் அளவுகோலான 7 இல் 5 ஆக குறைந்தது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் வடக்கு தீவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தை 61 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது என்று ஜப்பானின் புவி அறிவியல் மற்றும் பேரிடர் தாங்கும் தேசிய ஆராய்ச்சி […]

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் நிலாதிருகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் உலகையே உலுக்கிய துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் மிகப்பெரிய நல நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த இரண்டு நாடுகளும் உருகுலைந்து போனதோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியாகினர். தற்போது வரை இந்த நல்லடக்கத்திற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நியூசிலாந்து நாட்டிலும் […]

உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் 50 நாடுகளைச் சேர்ந்த […]

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. ஆகவே உக்ரையினில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒருபுறம் உக்ரைனை சத்தமே இல்லாமல் ரஷ்யா தன் வசம் கொண்டு வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் உக்கரைனுக்கு துணையாக நிற்கின்றன. […]