fbpx

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, கேள்வி புறக்கணிக்கப்பட்டதால் அமைதி இழந்த சமாஜ்வாதி கட்சி எம்பியும் நடிகையுமான ஜெயா பச்சன், “நாங்கள் பள்ளி குழந்தைகள் இல்லை” என்று குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

செவ்வாய் அன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, விமான துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கப்படாமல், ஆந்திரத்தின் போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது. …