fbpx

மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய 17 வயது சிறுவன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 வாகனங்களை சுக்குநூறாய் நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இந்த சிறுவன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது சிறுவன் மது போதையில் …

150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 150 …