பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கூட்டுக் குடும்பம் மூன்றாக பிளவு பட்டுவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் நடைபெற்ற பிரச்சனை தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம்.
மொய் எழுதும்போது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியே எழுதியதால் தான் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஜீவா சண்டை போட்டு இனி மாமியார் வீட்டிலேயே இருக்க போகிறேன் என்று தெரிவித்து …