fbpx

நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

அதன்படி, இன்று ICSI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான செய்தியை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த நிறுவனத்தில், காலியாக …

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,  அந்த பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கின்ற project assistant பணிக்கு ஆள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே …

இந்த CSIR நிறுவனம் சார்பாக, தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பில், இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற project associate, senior project associate and others போன்ற பணிகளுக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தில், பணிபுரிய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது …

KIOCL Limited நிறுவனம் சார்பாக, தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற geologist assistant, geologist chemist, junior chemist, environment engineer, ccr operator போன்ற பணிகளுக்கு, 11 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பணிக்கு, விண்ணப்பம் செய்ய விரும்பும் …

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், apprentice பணிக்கு, 125 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு சேர விரும்பும் நபர்கள் கடைசி நாள் முடிவடைவதற்குள், விண்ணப்பம் செய்து பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, வயது 18 முதல், 27 …

இந்த BEL நிறுவனம் DY engineer பணிக்கு என்று காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, 34 காலி இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள். என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், …