மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படும். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் …