fbpx

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

காலிப்பணியிடங்கள் : மொத்தமாக 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன, இதில் ஆண்களுக்கு 945, பெண்களுக்கு 103, மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 113 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்களைப் பார்க்கும்போது, சமையலாளராக 444, பார்பராக 180, சலவை செய்யுபவராக …

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி விவரம் : பேங்க் ஆஃப் பரோடாவில் தகவல் தொடர்பியல் துறையில் 350 காலி இடங்களும், வர்த்தக துறையில் 97 காலிப் பணியிடங்களும், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் துறையில் 35 காலிப் பணியிடங்களும், பாதுகாப்பு துறையில் 36 காலிப் பணியிடங்களும் நிரப்பப்படுவதாக …

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகள் அரசு பணி கிடையாது என்பதை அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பணியின் விவரங்கள் : தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் …

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் Concurrent Auditor பிரிவில் 1,194 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி அனுபவம் : எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சம்பளம் : MMGS III …

இந்திய ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், வடக்கு ரயில்வேயில் 4,785 பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 4,672, மத்திய ரயில்வேயில் 3,244, தெற்கு ரயில்வேயில் 2,694 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் : குரூப் டி பிரிவில் Pointsman B (Traffic), Assistant (Track …

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 500 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீடு நிறுவனம் ஆகும். இங்கு, உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலி பணியிடங்கள் : மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 500. இதில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு …

இந்திய கடலோர காவல் படையில் உள்ள 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

  • என்ஜின் டிரைவர் – 01
  • லஸ்கர் -1
  • வரைவாளர் -1
  • ஃபயர் மேன்/மெக் ஃபையர் மேன் – 01
  • சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர்

அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆயுஷ் மருத்துவர் சித்தா

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: …

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படும். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் …

N.T.P.C நிறுவனம் சார்பாக, தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற safety manager பதவிக்கு 01 காலி பணியிடம் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர் 55 வயதிற்குட்பட்ட நபராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், …