fbpx

கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு பதில் அளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் …