டெல்லி முகர்ஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் வேறு பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இந்த பழக்கத்திற்கு பிறகு, அந்த இளைஞன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளான். இளைஞரின் அழைப்பினை ஏற்று, அவரது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மாணவிக்கு தெரிந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அந்த […]