2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜூலை 11, 2006 அன்று, மேற்கு ரயில்வே பாதையில் மும்பையின் புறநகர் ரயில்களில் நெரிசல் நேரத்தில் 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டனர், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்ட […]