இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி கவாய் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, அரசியல் சட்டத்தின் 124(2)வது கட்டளையின் கீழ் சூரியகாந்தை குடியரசு தலைவர் நியமித்திருந்தார். வழக்கமான மரபை பின்பற்றி இந்த பரிந்துரை வழங்கப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த் : முக்கிய தீர்ப்புகளில் பங்கு பல முக்கியமான மற்றும் வரலாற்றுப் பிரசத்தி பெற்ற […]

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த 23-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பெயரை அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.. இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீதிபதி சூர்யா காந்தை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நியமித்துள்ளதாக சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது […]

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]