தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில் ஆரணியை தனி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார். அதேபோல அரசு கொறடா கோவை செழியன் டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி […]