fbpx

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பது தான் எங்களுடைய முதல் பணி என்று சொல்லி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், அதன் பிறகு தான், தமிழகத்தில் போதைப் பொருட்களின் விநியோகம் அதிகமாக இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், முன்பெல்லாம், கலாச்சாராய விற்பனை மட்டும்தான் சட்டவிரோதமாக நடைபெறும். ஆனால், தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை …