உத்திர பிரதேசம் மாநிலம் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தம் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். அவருடன் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கல்கி தம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய …