fbpx

உத்திர பிரதேசம் மாநிலம் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தம் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். அவருடன் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கல்கி தம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய …

உத்திரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள இந்து ஆலயமான கல்கி தாம் அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடன் உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த …