கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் ராஜசேகரின் நிலத்திற்கு கோவிந்தன் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்களான பாலகிருஷ்ணா, பாபு உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருதரப்பு நடக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 குழுவினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். […]
Kallakkurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா சட்டவிரோதமாக பணம் நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் குருவியாக செயல்பட்டு வந்ததார். இத்தகைய நிலையில், அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்தார். அதன் பிறகு மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது மன்றோ சிலை அருகே காவல்துறையினரின் சீருடை நின்றிருந்த 2 பேர் தங்களை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா என 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏழுமலை சென்ற வருடம் உயிரிழந்தார். அவருடைய சொத்துக்களை மூத்த மகனான கமலக்கண்ணன் நிர்வாகித்து வந்தார். இத்தகைய நிலையில், திருமணம் ஆகாத கமலக்கண்ணனின் கடைசி தம்பி இளையராஜா என்பவர் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டுவதற்காக கூடுதலாக கடன் பெற்றுள்ளார். இதனால் […]
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2️ வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜயா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் முருகன் விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட முருகன் நேற்று மாலை விஜயாவின் தாய் வீட்டிற்கு […]
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் […]
தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்றே மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் மாநில அரசு நோய் தொற்று பாதிப்பு மாநிலத்தில் கட்டுக்குள் இருப்பதாக […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை அடுத்துள்ள பி. பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) இவருடைய மனைவி செல்வி (37). இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது இத்தகைய சூழ்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய நிலையில், அவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]
கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு சமயங்களில் முகமூடி மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்திலும் மற்றும் 4 சக்கர வாகனத்திலும் சென்று பூட்டி இருக்கின்ற வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி செல்வதாக பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்த நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி மேற்பார்வையில், சங்கராபுரம் காவல்துறை […]
மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க நினைத்து பல வழிமுறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி முதலீடு செய்யும் போது அதில் பல ஆபத்துகள் இருக்கும் அதனை நன்றாக உணர்ந்து முதலீடு செய்வது மிகவும் அவசியம். கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வி. இவருடைய கணவர் இசையாஸ், ஜெயசெல்வி அதே கிராமத்தைச் சேர்ந்த அமலாமேரி மற்றும் […]
பொதுவாக அமைதியாக இருப்பவர்களால் கோபப்பட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்களுக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தை அவர்களுக்கு தெரியும். ஆனால் இன்னொரு சாராரால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நபர்கள் கோபத்தின் உச்சத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அந்த […]