கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சித்தேரி. இதன் கரை பகுதியில் நேற்று மாலை ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றவர்கள் அங்கே 20 வயது மதிக்கத்தக்க இளம் …
Kallakuruchi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மகன் பிணமாக தோன்றியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கஞ்சா போதைக்கு அடிமையான சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மற்றும் செந்தமிழ் செல்வி தம்பதியினர். இவர்களில் செந்தமிழ் செல்வி தூத்துக்குடி கிராமத்தின் ஊராட்சி …
கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் வளைகாப்பு நடத்திய கையோடு நேரடியாக காவல் நிலையம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபண்டாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துச்சாமி இவரது மகள் கல்பனா. எம் பி எட் பட்டதாரியான இவர் அதே பகுதி சார்ந்த வெங்கடேசன் என்பவரை ஐந்தாண்டுகளாக காதல் செய்து …