காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, ‘திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகள்‌, குழந்தைகள்‌ மற்றும்‌ பெண்கள்‌ தங்கும்‌ இல்லங்கள்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ மூலம்‌ உரிமம்‌ பெற்று செயல்பட வேண்டும்‌. உரிமம்‌ இல்லாமல்‌ பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதி மற்றும்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ பெண்கள்‌ தங்கும்‌ இல்லம்‌ நடத்தக்‌ கூடாது. மேற்படி, உரிமம்‌ பெறுவதற்கு இணையதளம்‌ வாயிலாக கருத்துருக்கள்‌ பெறப்பட்டு பதிவு செய்து உரிமம்‌ வழங்குதல்‌ மற்றும்‌ புதுப்பித்தல்‌ நடைபெறும்‌. எனவே, பணிபுரியும்‌ […]

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருதுக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ சுதந்திர தின விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம்‌ (22 காரட்‌) எடையுள்ள தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன்‌ 10 கிராம்‌ […]

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தை தவிர்த்து மற்ற 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ மாவட்ட நிர்வாகம்‌ சார்பில்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 2023-ம்‌ ஆண்டு மே மாதத்தில்‌ 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில்‌ தனியார் நிறுவனங்கள்‌ மற்றும்‌ திறண்பயிற்சி அளிக்கும்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு தங்களுக்கான […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்‌, சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள்‌ (ஆக்சிலரி/எல்போ கிரட்சஸ்‌) போலியோவால்‌ பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள்‌, விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும்‌ கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும்‌, 18 முதல்‌ 60 வயது வரை உள்ள தையல்‌ பயிற்சி முடித்து தையல்‌ சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோர்‌, […]

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ நான் முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ மத்திய அரசுப்‌ பணிகளுக்கான போட்டித்‌ தேர்வுகளாகிய பணியாளர்‌ தேர்வாணையம்‌ (SSc),இரயில்வே தேர்வு குழுமம்‌ (RRB), வங்கி பணியாளர்‌ தேர்வு குழுமம்‌ உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற தேவையான இலவச பயிற்சியினை வழங்கப்பட உள்ளது. மேற்கொண்ட மத்திய அரசிண்‌ போட்டித்‌ தேர்வுகளை தமிழகத்தை சார்ந்த போட்டி தேர்வர்கள்‌ பெருமளவில்‌ பங்குகொண்டு […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முககர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌. ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ விற்பனை முகவர்‌ திட்டத்தை அறிவித்தார்கள்‌. […]

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள்‌ ஆதாருடன்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு, இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியா போஸ்ட்‌ பேமெண்ட்ஸ்‌ வங்கியின்‌ மூலம்‌, பள்ளிகளிலேயே ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய […]