fbpx

தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 20 முதல் 30 வயது வரை உள்ள 83997 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற சப்பி சாப்பிடும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள …

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக …

குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், கடத்துதலையும் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலையும், தடுக்கும் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10.00 மணிக்கு புஞ்சையரசந்தாங்கல், உத்திரமேரூர் வட்டத்தில் காவனூர் புதுச்சேரி, வாலாஜாபாத் வட்டத்தில் தேவரியம்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் மேட்டுப்பாளையம், குன்றத்தூர் வட்டத்தில் திருமுடிவாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட …

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.09.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு …

வரும் 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக முதற்கட்டமாக காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரத்தில் …

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அனுமதி பெறாமல்‌ வைக்கப்படும்‌ விளம்பர பலகைகள்‌/பதாகைகள்‌ மற்றும்‌ விளம்பர தட்டிகள்‌ / அட்டைகள்‌ அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின்‌ ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்‌ நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்‌ விளம்பர பலகைகள்‌/பதாகைகள்‌ அனுமதி பெறாமல்‌ நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது,தொடர்பாக …

படித்து வேலை வாய்ப்பற்ற இளைளர்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ மாவட்ட நிர்வாகம்‌ சார்பில்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ இலவச தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 2023-ஆம்‌ ஆண்டு ஜுன்‌ மாதத்தில்‌ 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற உள்ளது.

இம்முகாமில்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ …