தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 20 முதல் 30 வயது வரை உள்ள 83997 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற சப்பி சாப்பிடும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள …