கோயில்களின் மாநகரம் எனப் புகழ்பெற்ற புனிதத் தலம் அன்னை காமாட்சி அம்மன். புனிதமான நாபி பீடமாக விளங்கும் இத்தலம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், மோட்சம் தரும் தலமாகவும் பரிகணிக்கப்படுகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், அன்னையின் கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. அதனைச் சற்றும் விலக்காமல், அம்மன் நேராக அதற்கு முன்பாகவே பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இதன் மூலம், ‘அஞ்ஞானம் அகற்றி ஞானம் தரும் தெய்வம்’ […]